This gallery contains 1 photo.
. செய்தித்தளத்திலிருந்து – ……………………………. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப்பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். முதுநிலை திருக்கோயில்களான ……………………………………………………………47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில்வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குதேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முதுநிலை அல்லாத … Continue reading




அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…