-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளைக்காரர்கள்
ஞானி – யார் ?
ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே அப்படி நினைத்துக் கொள்பவர்களில் அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபிக்கவே அவர்கள் நேரத்தையும், … Continue reading
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ? ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட – அரசு (for the people, by the people, and of the people) என்று வரையரை வகுத்தனர். அதாவது தங்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா – காங்கிரஸ் கட்சி எப்படித்தான் கண்டெடுக்கிறதோ தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள், திருடர்கள், மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ் அன்னையால் … Continue reading
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ?
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ? 95 – நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 87 – கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் 87 – தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 72 – காந்தீயவாதி அன்னா ஹஜாரே 40 – எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி – எண்கள் அவர்களது … Continue reading
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ? இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ’’தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான … Continue reading
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா 42 வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி ஆகி இருக்கிறது. இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை கூட … Continue reading
இந்த தேர்தலில் ……
இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல் வருகிறதே – எங்கள் குடும்பம் யாரைத் தேர்ந்தெடுக்கும் ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு .. அதற்கு வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….