Tag Archives: கொலைகாரர்கள்

வித்தியாசமான வைகோ ….

வித்தியாசமான வைகோ …. நேற்றிரவு இமயம் தொலைக்காட்சியில் வைகோவின்  நீண்ட பேட்டியைக் கண்டேன். வைகோ தமிழ் நாட்டின்  தனி அடையாளம் ! அரசியல்வாதிகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். தானாகவே சென்று மாட்டிக்கொண்ட அதிமுக கூட்டணி என்கிற சிறையிலிருந்து வெளிப்பட்டு வந்த சுதந்திர மனிதராக – வைகோவை பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மதிமுக, மனதைக் கவர்ந்தது, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

விக்கி லீக்ஸில் அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி !

விக்கி லீக்ஸில்  அப்சல் குரு- அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி ! 2001ஆம்  ஆண்டு பாராளுமன்றத்தைத் தாக்கி, அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த வகையில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது நினைவிருக்கலாம். பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ் செய்திகளில் ஒன்று கூறுகிறது … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா ?) புரட்சி வெடித்துக் கொண்டிருக்கும் லிபியாவையும், அதன் (இன்றைய தினம் வரை)சர்வாதிகாரியான முவம்மர் கடாபியைப் பற்றியும் சில சுவையான தக்வல்கள் ! ஆப்பிரிக்காவின் வடகோடி. வட எல்லையில் மத்திய தரைக்கடல். சூடானுக்கும் – எகிப்துக்கும், இடையில் அமைந்திருக்கிறது -லிபியா. (அது தானோ … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று…

தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று… பழ.நெடுமாறன்  அவர்கள் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் -ஆகஸ்ட் 26, 2007 அன்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த பேட்டி ஒன்றை தற்செயலாகக் காண நேர்ந்தது. அறிவு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்திருக்கும் இந்த பேட்டியை முன்னர் படிக்க இயலாதவர்கள் இப்போது  படிக்கலாமே என்பதற்காக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி !

இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத்  தலைவி ! தடுக்கி விழுந்தால் கண்ணில் படுவது அரசியல்வாதிகள் தான். 99 விழுக்காடு – கடைந்தெடுத்த சுயநலவாதிக் கூட்டம் ! விழித்திருக்கும்போதே சுருட்டும் கூட்டம் ! 110 கோடி மக்கள். இதில் ஒரு தலைவர் உருவாக முடியாதா ? உருவாக்க  இயலாதா … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, உலக நாயகி, கட்டுரை, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும்.  இது வரை தமிழிலும் பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான். “அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, ஈழம், கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது