-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சூரியன் வருவது யாராலே -
- காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் ...???
-
அண்மைய இடுகைகள்
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: கேள்விகள்
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?
தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ? இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ’’தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான … Continue reading
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி
அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா 42 வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி ஆகி இருக்கிறது. இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை கூட … Continue reading
உண்மையில் வெற்றி யாருக்கு ?
உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும் சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading
இந்த தேர்தலில் ……
இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல் வருகிறதே – எங்கள் குடும்பம் யாரைத் தேர்ந்தெடுக்கும் ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு .. அதற்கு வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!
அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!! இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு வெளியீடு(GO – gazette notification) கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறது. வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம் கொள்ள … Continue reading
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !
யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் ! யாருக்கும் அநியாயம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை ! இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி ? விவரமாகச் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். இதோ சொல்கிறேன் – தமிழ் நாட்டின் தற்போதைய அமைச்சர்களில் சிலர் 2006 தேர்தலின் போது கொடுத்த சொத்து விவரங்களும், தற்போது 2011 தேர்தலின் போது கொடுத்துள்ள … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…