This gallery contains 1 photo.
( பகுதி -1 -ன் தொடர்ச்சி ….) இந்து ஞான மரபைப் பற்றி,மிக அழகாகவும், விரிவாகவும் விளக்குகிறார் திரு.ஜெயமோகன். மிக நீண்ட கட்டுரை இது.. வேண்டுமென்றே தான் இதைஒரே பகுதியில் தந்திருக்கிறேன். இதற்காகவென்று அரை மணி நேரம் தனியேஒதுக்கிக் கொள்ளுங்கள் – அது எவ்வளவு உபயோகமாகஇருந்தது என்பதை படித்தபின் நீங்களே உணர்வீர்கள். நிதானமாகப் படித்து உள்வாங்கும்போது,எப்பேற்பட்ட … Continue reading





//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…