This gallery contains 1 photo.
… …. டெல்லி சட்டமன்றத்தில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்அவர்கள் 4-5 நாட்களுக்கு முன் பேசிய 8 நிமிட உரை – கீழேகாணொளியாக தரப்பட்டிருக்கிறது….. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று கெஜ்ரிவாலின் பேச்சைச் கேட்டுஅனுபவித்து சிரித்தேன்; மீண்டும் போட்டு, ரசித்துச் சிரித்தேன். அவரது இந்த பேச்சைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.அரசியல் என்றாலே ஒருவரை ஒருவர் அசிங்கமாக … Continue reading




கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…