This gallery contains 1 photo.
எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டியஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -? பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால், அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…