This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் சொல்கிறார் துக்ளக் ரமேஷ் – ……………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் சொல்கிறார் துக்ளக் ரமேஷ் – ……………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
…………………………………. ………………………………… …………………………………………………………………. துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது – சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading
This gallery contains 1 photo.
………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….
This gallery contains 2 photos.
“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்….. ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….? 11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க … Continue reading
This gallery contains 1 photo.
வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….
This gallery contains 1 photo.
.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…