This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………. அறிந்த தலைப்பு – ஆனால், இன்றைய பலரும் அறியாத விவரங்கள் …. …………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………. அறிந்த தலைப்பு – ஆனால், இன்றைய பலரும் அறியாத விவரங்கள் …. …………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………. ……………………………………….. கீழே உள்ள காணொளியில் திருச்சி வேலுச்சாமி,பல சுவாரஸ்யமான பழைய தகவல்களைத் தருகிறார்.சற்று மிகைப்படுத்தல் இருக்கலாமே தவிர பெரும்பாலும்உண்மையே ( இதில் அவர் கூறும் பல சம்பவங்களைநான் ஏற்கெனவே ஓரளவு அறிவேன் …!!! ) நேரம் இல்லையென்றாலும் கூட, அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் – இந்த வீடியோவைகாணத் தவறி விடாதீர்கள். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகப் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் வாசக நண்பர்கள் பார்த்திருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிற்கு பொதுவாக அவர் திமுகவையே ஆதரித்துப் பேசுகிறார் என்பது என் கருத்து. ஆனால், அவரென்னவோ நடுநிலை என்று தான் சொல்லிக்கொள்கிறார். விகடன் தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று கீழே…. இந்தப்பேட்டியில் பேசப்படும் தலைவர்கள் காரணமாக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………….. பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் வி.ஐ.பி.க்கள் பலரின் கல்லூரிக் கால அனுபவங்கள் தொடராக வெளிவந்தபோது, நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகர் சிவகுமார், பிரபஞ்சன், சாலமன் பாப்பையா, இதய சிகிச்சை டாக்டர் தணிகாசலம், தமிழருவி மணியன், கனிமொழி, நடிகர் ஙிவேக் என்று பலருடைய கல்லூரி அனுபவங்கள் வெளியானது. சிலர் தாங்கள் படித்த கல்லூரிக்கே … Continue reading
This gallery contains 1 photo.
…………… …………….. கீழே இருப்பது திருவாளர் கி.வீரமணியார் அவர்கள்எழுதியவற்றிலிருந்து – …………… திருச்சியில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசி இருந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பெரிய பிரச்னையாக மாற்ற முயன்றார்கள். அதைச் சரிசெய்ய திமுக பிரமுகர் கபாலி ஏற்பாட்டில் மந்தைவெளிஅருகே பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கலைஞர்தனக்கே உரிய பாணியில், … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் சொல்கிறார் துக்ளக் ரமேஷ் – ……………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
…………………………………. ………………………………… …………………………………………………………………. துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது – சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….