This gallery contains 1 photo.
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது.போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் … Continue reading








//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…