Tag Archives: ஓஷோ

அந்த அழகிய பெண்ணின் கேள்விகள் … !!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………… …………………………………………………………………………. அழகான கதை ஒன்று ….. ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அவள் பேரழகி. ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது – ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும் – சுமார் 300 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயதும், ஆர்வமும், வாழ்வின் நிஜங்களும் – ஓஷோ … !!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. மூன்று பயணிகள் ஒரு வெயிட்டிங் ரூமில் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் அறுபது வயது முதியவர். அடுத்தவர் நாற்பத்தைந்து வயதுக்காரர். மூன்றாமவர் முப்பது வயது ஆசாமி. அவர் இப்படிக் கூறினார். “நேற்றிரவு நான் ஒரு அழகான பெண்ணுடன் இரவைக் கழித்தேன். அவளைப் போன்ற அழகி உலகிலேயே கிடையாது. நான் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓஷோ – காத்திருக்கச் சொல்லுங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. மனம் எல்லாவற்றையும் ஒரு பிரச்னையாக்கி விடுகிறது… இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் எளிமையானது.. …………… மனம் உங்களுக்கு எந்த விடையையும் தர முடியாது.. ஏனென்றால், உங்களுடைய பிரச்னைகளுக்கு அதுவும் ஒரு காரணம் …..!!! …………. ஒரு பிரச்னைக்கு விடை கண்டு விட்டேன் என்று நீங்கள் நினைத்த போதிலும், அந்த விடையிலிருந்து ஆயிரக்கணக்கில் புதிய பிரச்னைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆனந்தம் எங்கே இருக்கிறது …??? -ஓஷோ

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………….. அக்பர், ஒருநாள் தான்ஸேனிடம் கூறினார்: “உன் சங்கீதத்தைக் கேட்கும் போது உன்னைப் போல இசைப்பவர்கள் பூமியில் அபூர்வமாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது… ஏனென்றால் இதை விட உயர்வாக எது இருக்க முடியும் என்ற அனுமானம்கூட எழ மறுக்கிறது. நீ சிகரமாக இருக்கிறாய்… ஆனால் நேற்று இரவு உன்னை அனுப்பிவிட்டுப் படுக்கைக்குச் சென்றபின், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஓஷோவும் – காந்திஜியும் ….

This gallery contains 1 photo.

…………………………………. காந்திஜியின் உண்ணா நோன்பைக் கூட ஒருவகையில்violence என்று சொல்லலாமா …தன்னைத் தானேவருத்திக் கொள்ளுதல் என்பதும் வன்முறையில்சேருமா …? என்று கேட்கப்பட்ட கேள்விக்குதிரு.ஜெயமோகன் சொல்லிய விளக்கம் எனக்கு மிகவும்பிடித்தது. சிக்கலான கருத்துகளைக் கூட மிகவும்தெளிவாக எடுத்துச் சொல்லும் கலை ஜெயமோகனுக்குமிக அழகாக வருகிறது… ஜெ.மோ. சொன்னதைஅப்படியே கீழே தருகிறேன்… ஜெயமோகன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும்,பாராட்டுகளும்…. ……………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,