This gallery contains 1 photo.
…… தமிழகத்தில் ஊழல் புகார்கள் மீது – மேல் நடவடிக்கைகள்ஏன் எடுக்கப்படுவதில்லை என்று விகடன் வார இதழ்தனது தலையங்கத்தில் கடுமையாக வினவி இருக்கிறது. இதற்கு பிறகாவது சம்பந்தப்பட்டவர்களைகாப்பாற்றும் முயற்சிகள் கைவிடப்பட்டு – உரியமேல் நட வடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டப்படுமா …? விகடன் தலையங்கத்தை பார்த்த பிறகும் இதற்குரியவிளக்கம் எதுவும் அரசு தரப்பிலிருந்து வெளிவராததுஏன்…? …………………………. … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…