-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: ஊருக்கு உபதேசம்
டி.ஆர்.பாலுவும் – பசுமாடு – எருமை மாடு விளக்கமும்
டி.ஆர்.பாலுவும் – பசுமாடு – எருமை மாடு விளக்கமும் டி.ஆர்.பாலு தஞ்சையில் பேசும்போது கூறியது – 1) பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும் கொடுக்கிறது. இந்த பாலின் விலையும் அந்த பாலின் விலையும் ஒன்றா? அதே போன்றுதான் 2ஜி மற்றும் 3ஜி இரண்டும் அலைக்கற்றைதான். ஒரே விலையில் இரண்டையும் வாங்கிவிட முடியுமா? 2) ” கருணாநிதி … Continue reading
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?)
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?) சென்னையில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் – அடுத்ததாக பிரதமர் ஆவதற்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் ஒரு அரை இந்தியர் (ஒபாமாவை அரை அமெரிக்கர் / அரை ஆப்பிரிக்கர் என்று கூறும்போது நாம் இங்கு அத்தகைய சொல்லை … Continue reading
கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2
கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2 இதோ – இளங்கோவடிகள் / கண்ணகியைப் பற்றி பெரியார் எழுதியது – —————————————– கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற … Continue reading
கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்
கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விதம் அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை – வர வர அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும் பேசுவது அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவே … Continue reading
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் ! பிபிசி செய்தி – தில்லி -20 நவம்பர் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – மன்மோகன் சிங் எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் மன்மோகன் கூறினார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….