This gallery contains 4 photos.
( தென்னை மரத்தை விட உயரமான மணல் குவியல்….!!! ) எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான்…. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்பி எம்பி குதிப்பார்கள்… ” கொள்ளையோ கொள்ளை … மணல் கொள்ளை” ” இயற்கை வளத்தை அழிக்கிறார்கள் ” என்று கூப்பாடு போடுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கும். … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…