This gallery contains 1 photo.
………………………………. ……………………………… ஓர் ஆணும் பெண்ணும் பழகறப்போ, இந்தச் சமூகம் ஒரு கேள்வி வெச்சிருக்கு, `உனக்கு அவன் யாரு?’. இந்தக் கேள்விக்கு விடை சொல்லாம யாரும் கடந்து போயிட முடியாது. இது எதுவும் இல்லாம அழகான ஓர் உறவு எப்பவாவதுதான் வாய்க்கும். அப்படி காலம் கொடுத்த ஒரு பரிசுதான் ஜெயகலா. அது என் பள்ளிப்பருவம். அப்ப … Continue reading




சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…