This gallery contains 1 photo.
இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமானவிஷயத்தை இங்கு விளக்குகிறார்… ஒரு பாடலை காப்பி அடிப்பது என்பது வேறு…அந்தப் பாடலால் கவரப்பட்டு, அந்த inspiration -ல்அதே போன்ற இன்னொரு மெட்டை போடுவதுஎன்பது வேறு என்பதை – 1950-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் ஒரு பாடலைஇமிடேட் செய்து, தான் இசையமைத்த ஒரு பாடலையும்,அதே போன்று, அந்தப் பாடலின் inspiration … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…