This gallery contains 1 photo.
எத்தனையோ லட்சம் பேர் தமிழகத்தில், ப்ளாட்பாரத்திலும்,சாக்கடை ஓர குடிசைகளிலும் வாழ்கிறார்களே….அவர்கள் அத்தனை பேரும் மனு கொடுத்தால் 5 லட்சம்உதவி கிடைக்குமா….? பாகவதரின் பேரன் என்பது 5 லட்சம் அரசு உதவிபெற ஒரு தகுதியா…? இது சரியா….? முறையா….? அடுத்து பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜோதிலட்சுமி, ஜெயமாலினி போன்றோரின் பேரன்கள் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா…?







கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…