This gallery contains 2 photos.
………………………. இந்திய விடுதலைக்காகப் போராடிய நம் தலைவர்கள்,பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க அத்தனைப் பாடுபட்டார்கள். 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரமடைந்தது என்றாலும்,1946 செப்டம்பர் 2-ல் பதவியேற்றுக்கொண்ட ஜவாஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுவிட்டது நாம் அறிந்த செய்தி. இந்த அரசில் ஜவாஹர்லால் நேரு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒரு பிரதமருக்குரிய அனைத்து … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…