Tag Archives: ஆன்மிகம்

ஓஷோ’வின் பார்வையில் ” காமம் … “

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அடக்கப்பட்ட பாலுணர்வைப் பற்றி ஓஷோ சொன்ன ஒரு சிறுகதை…. ………………. ” கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண் அருகில் இருக்கும் வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார். பணத்தையும் வங்கியில் செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில், ஒரு திருடன் இந்த கன்னீயாஸ்திரியை வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்கொடு என்றான். அதற்கு அந்த கன்னியாஸ்திரியான அப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” வேளாங்கண்ணி சிலையில், காஞ்சி பெரியவரோட ருத்ராட்ச மாலை …..” – ஓவியர் ஜெயராஜ் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. ஜெயராஜ்… 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரே சமயத்தில், இவர் வரைந்த ஓவியங்கள்47 பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்குஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். கறுப்பு வெள்ளை ஓவியம்’ என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும்,வண்ண ஓவியம்’ என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். ஓவியர் ஜெயராஜை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

நீங்கள் மத அடிப்படைவாதியா … அல்லது மதச்சார்பாளரா ….????

This gallery contains 1 photo.

………………………………………………………….. ………………………………………………………….. இந்த இடுகையை படிப்பவர்கள், காணொளியை காண்பவர்கள்தங்களைத் தாங்களே ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் – தாங்கள் எந்தவகை பிரிவுக்குள் வருகிறோம் என்று …!!! தங்கள், சிந்தனை, செயல் ஆகியவற்றைப்பற்றி, ஒருமுறை தனக்குள்ளாகவே சிந்தித்துப் பார்த்தால் புரிந்துகொள்வது எளிது …. …………………. .…………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

ராவணன் வந்து தரிசித்த -ராமாயணத்துக்கு முந்திய சிவன் கோவில்….

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… ராமாயணத்துக்கும் முந்திய கோயில் –ராவணன் வந்து தரிசித்த கோவில்,ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம்நடந்த கோவில் என்றெல்லாம் சொல்கிறார்கள்…. எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், மிக மிகப் பழமையான கோவில் என்பதற்கான ஆதாரங்கள் –இதன் மீது இயற்றப்பட்ட பாடல்கள் … அதுவே போதுமென்றுதோன்றுகிறது…… வாருங்களேன் உத்தரகோச மங்கை கோவிலை பார்ப்போம்…. …………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

8-9 வயதிலேயே தீவிர நாத்திகராம் – இப்பவும் ஒரு கம்யூனிஸ்ட் தானாம் ……!” -சத்குரு ஜக்கி வாசுதேவ் – பர்வீன் சுல்தானா பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………….. …………………….. எத்தை தின்னால் பித்தம் தெளியும்…..? சிலருக்கு எத்தைத் தின்னாலும் பித்தம் தெளியாது….பைத்தியம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்…..!!! …………………… ……………………………………………. எத்தனை காலந்தான்….. இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே …….. !!! …………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” உருவமற்ற இறைவன் ” – பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?

This gallery contains 1 photo.

இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் – “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்அருவமான இறைவனை பேசுகின்றது. இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்