This gallery contains 1 photo.
……………………………………………………… …………………………………………………………. ………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………………………… …………………………………………………………. ………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………………… ………………………………………………………….. ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி – கர்மம் நடக்கும் வீட்டிலும் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. எனது அன்பிற்குரியஇஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – என் உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .அன்புடன்,காவிரிமைந்தன்31,மார்ச், 2025 ………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………… ……………………………………………… எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் … Continue reading
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…