This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. …………………………………….. மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லோ சுரங்கம் … இது….!!! சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க வழியாக ஒருவர் குதிரையேறி செல்ல முடியும் அளவுக்கு இது உயர அகலம் உடையது… !! ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த சுரங்க வழி!!! நான் டிவி சீரியல்களில் அந்தக்கால மெக்சிகோவை பார்த்திருக்கிறேன்… தனியே … Continue reading
This gallery contains 2 photos.
……………………………… ………………………………. ………………………………… வழக்கம்போல், ஸ்ரீராம் அவர்களின் இன்னொரு அருமையான உருவாக்கம் ….. திருச்சி மலைக்கோட்டை யின் சிறப்புகள் ….. …………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………………………………………………………………… …………………………………………………………………………. அழகான கதை ஒன்று ….. ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அவள் பேரழகி. ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது – ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும் – சுமார் 300 … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………. … … ………………………………………….. ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல.எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால்அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழுஇருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பதுகருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். 1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதிஅழைத்து வந்தார். … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….