This gallery contains 2 photos.
…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………………. ……………………………………………………………………………………………….. விழுப்புரம் Village- என்று சொல்லி, தேடி வந்த ஆந்திரா Officers…… ‘மினி சிங்கப்பூருங்க ” ….. என்று சொல்கிறார்கள் இந்த கிராமத்தை பார்த்து விட்டு …. அப்படி என்ன இருக்கு இந்த ஊர்ல …?? 3 நிமிட வீடியோ தானே …. பார்த்து தான் விடுவோமே … !!! …………………………………………… இந்த கிராமத்தில் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………….. …………………………………………………. சே…என்ன பிழைப்புடா இது…” என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம்… ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………… ………………………………………………. டீன்ஏஜ் பெண்களே…!… (கோவை, சென்னை சம்பவங்களுக்குப் பிறகு, இந்த செய்தி, அவசியமாகிறது … ) எந்த ஆணும் தவறான வழிகளால் வந்து உங்கள் இதயக்கதவுகளை தட்ட அனுமதிக்காதீர்கள். நாகரீகமான எந்த ஆணும் தவறான வாசல்களால் வந்து உங்களை அணுக மாட்டார்கள் என்பதையும், அனுமதிக்கப்பட்ட வழிகளால் மாத்திரமே உங்களை அணுகுவான் என்பதையும் நீங்கள் அறிந்து … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………………………………….. ……………………………………… ஒவ்வொரு சம்பவத்தின் போதும், கற்பழித்த கூட்டுக் கயவர்களின் பின்னணியைப் பார்த்தால் – ஒவ்வொரு தறுதலையின் மீதும் ஏகப்பட்ட கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…. எல்லா மிருகங்களும் மீண்டும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து – குற்றச்செயல்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்… இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் உரிய … Continue reading
நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…