Tag Archives: அயோக்கியத்தனம்

போகும்போது எது /என்ன கூட வரும் ?

போகும்போது எது /என்ன  கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது  நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார்  வருவார்கள் ? வாழ்க்கையில்  நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம்  சேர்ப்பது ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், ஈழம், கட்டுரை, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தினமலரின் பிதற்றல்….

தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே  இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள்  உங்கள்  பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் !

தேசத்துரோகி  மத்திய   அமைச்சர் –  டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத   பரிதாபமான   பிரதமர்  ! சீனாவில் இரண்டு  நாட்களுக்கு   முன்  நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சீனக் கொள்கைகளை கடுமையாக சாடி பேசி  இருக்கிறார் . சீனாவின் ஹுவாய் என்ற நிறுவனத்திடமிருந்து தொலைபேசி … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், சீனா, சோனியா காந்தி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !

என்ன  இருந்தாலும் கொலையை  நியாயப்படுத்த  முடியுமா   ? முடிகிறதே ! கதை  போல்  தோன்றும்  ஒரு  உண்மைச் சம்பவம் ! இதில்  சம்பந்தப்பட்டவர்களின்  பெயரையோ,  புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக   அளவிற்கு அவசியம்  விளம்பரம் கொடுக்கப்பட  வேண்டிய   ஒரு  சம்பவம்   இது ! அதனாலேயே  எழுதுகிறேன். இரவு  எட்டரை  மணி.  ஒரு  இளைஞன்.  டாஸ்மாக்  பாரில் அமர்ந்து   … Continue reading

Posted in அரசியல், அரசு, ஆணாதிக்கம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குஷ்பு, தமிழ், திருப்பி அடி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற  நிகழ்வுகள் பற்றிய ஒரு  செய்தி கீழே   – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?

குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய  அவசியமென்ன  ? லட்சக்கணக்கான   தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை   நடத்தி,  போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி  பத்திரிகை   விற்பனையை  உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே  நாசமாக்கும் விதத்தில்  செயல்படும்   பத்திரிகை   குமுதம், இந்த  பத்திரிகை  பங்காளிகளுக்குள்  இப்போது … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்