Tag Archives: அம்பை'யின் சிறுகதை

” வயது ” – அம்பை’யின் ஒரு வித்தியாசமான அனுபவம் … !!!

……………………………………….. ………………………………………… இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ”தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்பை’யின் – ” அம்மா ஒரு கொலை செய்தாள் “…..

This gallery contains 1 photo.

……………………….. …………………………………………………. ஒரு அறியாச் சிறுமியின் மன உணர்வுகளைஎவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுகிறார்அம்பை…. அம்பை’யின் அற்புதமான படைப்பு ….” அம்மா ஒரு கொலை செய்தாள் “ ………………………. அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமேநெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும்வயதில்லை எனக்கு. நான்கு வயது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,