-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: அபாண்டம்
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை சிறையில் தள்ளி வதைக்கிறது இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading
அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )
அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி ) பி.கு கீழே உள்ள கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது சொல்லுங்களேன் !
களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !
களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் ! சும்மா சொல்லக்கூடாது – கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ! கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள் சொன்னார் – 1) தகத்தகாய கதிரவனாய் விரைவில் வெளியே வருவார் – 2) தனியே ஒத்தை ஆளாக எப்படி இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க … Continue reading
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது ! பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில் இந்த வெடி மிகப் பிரமாதமாக பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப் போகிறது என்று உற்சாகத்தில், எதிர்பார்ப்பில் இருப்போம். நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு பார்த்திருப்போம் -காத்திருப்போம். ஆனால் – அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சீறி விட்டு அடங்கி விடும். பற்ற … Continue reading
கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …
கேட்ரினாவும் ராகுல் காந்தியும் … காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் (official spokesperson) ஆத்திரப்படுவதற்கு பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக நம்மை யோசிக்க வைத்து விட்டார் ! கேட்ரினா கைப், ராகுல் காந்தியைப் பற்றி சொன்னாரே – அதைப் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் … Continue reading
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் ! இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading
அநியாயத்திலும் ஒரு நியாயம்….
அநியாயத்திலும் ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள் – 1) தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும் சாராயம் குடிக்கிறார்கள் ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….