This gallery contains 1 photo.
இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியைநான் எப்படி காணாமல் இருந்தேன் என்பதுஎனக்கே தெரியவில்லை. எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….ஆணவம் இல்லை…அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை… அடக்க முடியாத அழுகை …. அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியேவெளியே வரும் சொற்கள்…. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்தனக்கும் இடையே … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…