This gallery contains 1 photo.
இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியைநான் எப்படி காணாமல் இருந்தேன் என்பதுஎனக்கே தெரியவில்லை. எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….ஆணவம் இல்லை…அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை… அடக்க முடியாத அழுகை …. அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியேவெளியே வரும் சொற்கள்…. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்தனக்கும் இடையே … Continue reading




//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…