குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு அலசல் ….
அர்விந்த் கெஜ்ரிவால் குறித்த மாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு….
கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது
பொருத்தமான கணிப்பு அல்ல.
கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி.
உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல.
கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை
ஒழித்துக்கட்டி விட்டு,
“தான்” அகில இந்திய அளவில் 2-வது இடைத்திற்கு
வரவேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.
எனவே, அவர் எங்கே நுழைந்தாலும்,
தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ, காங்கிரஸ்
தோற்கடிக்கப்பட என்னவெல்லாம் செய்ய முடியுமோ
அதைச் செய்யவே முயல்கிறார்.
எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்து,
பாஜகவுடன் மோதுகிறதோ,
அங்கெல்லாம் இவர் தனக்கு வெற்றி பெற வாய்ப்பே
இல்லாவிட்டாலும், போட்டியிட்டு, பாஜகவுக்கு எதிரான
ஓட்டுகள் முழுமையாக காங்கிரசுக்கு போகாமல்,
இவர் பிரித்து, அதன் மூலம் காங்கிரஸ் தோற்பதை
உறுதி செய்கிறார்.
உண்மையில் இவரது நோக்கம் பாஜக ஜெயிக்க வேண்டும்
என்பது அல்ல… காங்கிரஸ் தோற்க வேண்டும்… அவ்வளவே…
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…