This gallery contains 3 photos.
………………………………………………. ……………………………………………….. பொது வாழ்வில் மிகச்சிறந்த மனிதர்….திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சரி,பொதுவாக ஏழை மக்களுக்கும் சரி – நிறைய உதவிகள் செய்தவர்.விளம்பரத்திற்காக அல்லாமல், தன் மனத்திருப்திக்காகஅவற்றைச் செய்தவர்…. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.அதற்காக தீவிரமாக தமிழகமெங்கும் பயணம் செய்தார்…மக்களைச் சந்தித்தார். உடல்நலம் சரியாக இருந்திருந்தால்,தமிழகத்தின் முக்கிய இரண்டு ஆளுமைகளும் மறைந்தபோது,மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்….ஆனால், காலம் வேறு மாதிரி … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…