……………………………………………………

…………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………

…………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading
…………………………………………………………… …………………………………………………………… .………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………. ……………………………. நாங்கள் பயணிக்கும் ரயில் (meter gauge) திருவாரூரைநெருங்கிக் கொண்டிருக்கும்…… ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவிஇஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டைடிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும். பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார்.மாடு ஏகமாய் உச்சா போவது போல சிலிண்டரிலிருந்து … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… இந்த மாதிரி ஒரு வழக்கை ஏன் இன்னும் எவரும் தொடுக்கவில்லைஎன்று பல மாதங்களாகவே நான் யோசித்து வந்தேன்….. மத்திய அரசு தொடர்ந்து அத்தனை திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் நமக்கு சுத்தமாக புரியாத வகையிலேயே பெயர் வைத்துக் கொண்டிருந்தபோதே, நான் அரசியல் சட்டம் இது குறித்து என்ன சொல்கிறது என்று தேடிப்பார்த்திருந்தேன். அப்போதிலிருந்தே, ஏன் எல்லாருமே … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………. ………………………………………………………………………………………………………………. மோடி சொல்வது சரியா…?சினிமா மூலம்தான் உலகத்திற்கு காந்தியை தெரிந்ததா…?உண்மை என்ன? செய்தித் தளத்திலிருந்து – #factcheck# Thursday, May 30, 2024, 12:18 [IST] சென்னை:https://tamil.oneindia.com/news/chennai/did-the-world-know-gandhi-only-through-cinema-is-what-modi-says-true-609747.html ……………………….. பிரதமர் மோடி சொல்வதைப் போல 1982-ல் காந்தி திரைப்படம் வெளியானபிறகுதான் அவரை உலகில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்களா?உண்மை என்ன? வரலாறு என்ன சொல்கிறது? மகாத்மா … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…