விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பாவம் எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை….. பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்.. கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் … நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான். இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது. மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்… அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ …… இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ …. என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
பாவம்
எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்..
கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் …
நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான்.
இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது.
மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்…
அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ ……
இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ ….
என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…