This gallery contains 1 photo.
……………………………………………. …………………………………………… பகவானின் அருளை முழுமையாக பெற்ற பாக்கியசாலியான,பகவான் ஸப்-ரிஜிஸ்டரார் நாராயண ஐயருக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத, காரணம் கூற முடியாத அளவு, கவனிப்பும், கனிவும், அன்பும், ஆசிகளும் பகவானிடமிருந்து கிடைத்தது. பகவானுக்கு மிகப் பிரியமான பக்தர்களுள் அவர் ஒருவர் என்பது பலர் கருத்து. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 மையில் தூரத்திலிருந்து சேத்துப்பட்டு … Continue reading










இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…