Work – Life – இரண்டையும் பேலன்ஸ் செய்யும் ரகசியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… நவீன வாழ்க்கையில் தங்களின் வேலை நேரம், அந்த வேலையில் இருக்கும் அழுத்தம் குறித்தான கவலைதான் பலரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும், மாலை 6 மணி ஆனதும் சுவிட்ச் போட்டது போல வீட்டுக்குக் கிளம்ப முடிவதில்லை. நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், வீட்டிலும் அந்த வேலை தொடர்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வளைந்த தி.மு.க… குழைந்த பா.ஜ.க… ‘நெளிந்த’ கூட்டணி…!!!! –

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. விழாவுக்கான அழைப்பிதழ், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பெயரில்தான் வழங்கப்பட்டது. தவிர, ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், மாநில அரசுதான் விழா எடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ……………………. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள ஒரு சுவாரஸ்யமான கட்டுரை கீழே – தமிழக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

முதலில் இரவு வரும் – ஆதவன் …..

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்றுமுகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது… அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்அமர்ந்து கோதையிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… இந்த சுவாரஸ்யமான தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் செய்திக்கட்டுரை கீழே – இதைப்பார்த்ததுமே எனக்கென்னவோ – நமது கவுண்டமணி அவர்களின் “இந்த சீன் ” தான் ஞாபகம் வந்தது … 😊😊😊 ………………………………………. ……………………………………… மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா? …………………….. சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால் எப்படி இருக்கும் …..???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சங்கரபதிக்கோட்டை –

This gallery contains 3 photos.

…………………………………………………………………. …………………………………………………………………… ………………………………………………………………. சங்கரபதிக்கோட்டை, தேவகோட்டைக்கு அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதலமடைந்துள்ள இக்கோட்டையானது ஒரு காலத்தில் வேலு நாச்சியாரின் பாசறையாக இருந்தது என்றால் நம்புவது கடினம். தற்பொழுது சிதலமடைந்து, ஆள் நடமாட்டமின்றி இருக்கும் இக்கோட்டையானது ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமாக போர் பயிற்சி அளிக்கும் கூடமாகவும் இருந்து இருக்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,