This gallery contains 1 photo.
வடக்கில் உள்ளவர்களுக்கு – ஒன்று – இந்த வழக்கின் பின்னணியோ, உள்விவரங்களோ ஒன்றுமே புரியவில்லை. இரண்டு – ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழகம் தண்டனையின்றி தப்ப விடுகிறது என்கிற தவறான கருத்து தொலைக்காட்சிகளின் மூலம் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. மூன்று – காங்கிரசின் அத்தனை தலைவர்களும், ம.மோ.சிங்கிலிருந்து நம்ம ஊர் ப.சி. வரை அத்தனை பேரும் … Continue reading










தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…