This gallery contains 2 photos.
( பகட்டின், படாடோபத்தின் உச்சகட்டம்…..!!! பல மனிதர்களின் மனோபாவத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை வைத்தே சொல்லி விடலாம் …! ) தமிழ்கூறும் நல்லுலகில் ஜெயகாந்தனுக்குப் பின் அவரைப் போன்ற சிந்தனையாளர்களோ, எழுத்தாளர்களோ யாரும் வரவில்லையே என்கிற வருத்தம் யாருக்காவது இருந்தால் – இனி அது மறைந்து போகட்டும்….. ஜே.கே.வுக்கு … Continue reading








தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…