This gallery contains 1 photo.
. . தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினை குறித்து – இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழின் அட்டைப்பட கார்ட்டூன் கீழே –
This gallery contains 1 photo.
. . தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினை குறித்து – இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழின் அட்டைப்பட கார்ட்டூன் கீழே –
This gallery contains 3 photos.
. . காவிரி மேலாண்மை வாரியம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்த மன்னார்குடி திரு.ரங்கநாதன் அவர்களின் பேட்டி கீழே – என்றோ தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை, தொடர்கதையானது திரு கருணாநிதி அவர்களின் சுயநலத்தால் தான் என்பது இங்கு விளக்கப்படுகிறது…..
This gallery contains 2 photos.
வெளிநாட்டில் வசிக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தொழிலதிபர்கள் மீதான குற்றப்பத்திரிகையை தனியாகப் பிரிப்பதன் மூலம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விரைவாக மேற்கொண்டு செல்ல சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை வெளியாகியுள்ள செய்தி – மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பொறுப்பு வகித்தபோது, பதவியை முறைகேடாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் உரிமையாளர் … Continue reading
. . முன் குறிப்பு – இந்த இடுகையில் கூறப்படும் மான நஷ்ட வழக்கு குறித்த செய்தி வெளிவந்தது ஜூலை 2014-ல். ஆனால், இன்று வரை இந்த வழக்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் இல்லை…!!! இப்படி ஒரு இடுகை ஏற்கெனவே இந்த தளத்தில் இருப்பதை நண்பர் செல்வராஜன் தனது பின்னூட்டத்தின் மூலம் நினைவுபடுத்திய … Continue reading
This gallery contains 1 photo.
தங்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இதர 2-ஜி வழக்குகளுடன் சேர்த்து 2-ஜி -வழக்குகளுக்கான சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக்கூடது என்று மாறன் சகோதரர்கள் வாதம் செய்து வந்தனர். கடந்த வாரம் இந்த வழக்கு 2ஜி விசேஷ நீதிமன்றத்தின் முன் தீர்ப்புக்கு வந்தது. இங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தமிழக செய்தித்தாள்களில், (வழக்கம்போல்) விவரமாக செய்திகள் வரவில்லை. … Continue reading
This gallery contains 3 photos.
அண்மையில் இரண்டு தடவை தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்; சென்னையில் ஒரு முறையும், கோவையில் ஒரு முறையும்… இரண்டு இடங்களிலும் சொன்னார் – “கர்நாடகாவிடம் முட்டாள்தனமாக நீருக்கு சண்டை போடுவதை விட்டு விட்டு, தமிழ்நாடு கடல்(உப்பு)நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். நம் தமிழக அரசியல்வாதிகள் ஒருவர் கூட – – I repeat … Continue reading
This gallery contains 3 photos.
. . வதந்தி “தீ”யை விட வேகமாக பரவக்கூடியது. செய்தியை லேசில் நம்ப தயங்கும் மக்கள் “வதந்தி”யை உடனே நம்பி விடுகிறார்கள். இது மனிதரின் இயல்பு… இந்த அடிப்படை தத்துவத்தை கொண்டு செய்திக்கு பதிலாக வதந்திகளை “சப்ளை” செய்து இயங்குகிறது விகடன் என்னும் ஒரு கேடு கெட்ட ஊடகம். கீழ்க்கண்ட படங்களை முதலில் பார்த்து விடுங்கள் … Continue reading
நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…