This gallery contains 1 photo.
…. …. …. பிரிட்டனின், கார்ன்வாலைச் சேர்ந்த சேர்ந்த ரிச்சர்டு த்ரவிதிக் Richard Trevithick (1771 – 1833) என்கிற சுரங்க எஞ்சினியர் தான் முதல் முதலாக தரையிலும், தண்டவாளத்திலும் ஓடக்கூடிய நீராவி எஞ்ஜினை கண்டு பிடித்தவர். பள்ளிப்படிப்பை கூட ஒழுங்காக முடிக்காத அவருக்கு தொழில் நுட்பத்தில் இருந்த ஆர்வமே இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானது…. பெயரிடப்படாத, … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…