….
….

….
இதயத்திற்கு இதம் தரும்
இனிமையான குழலோசை….!
மனதில் அமைதி பொங்கும்…
ஆனந்தம் வழியும்…
கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடம் ரசியுங்கள்
என்று எழுதத்தான் முனைந்தேன்…
ஆனால் வண்ணமயமான இயற்கைக் காட்சிகளை
தவற விட்டு விடுவோமே…!!!
எனவே கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டே
ரசியுங்கள்….!
….
….
.
—————————————————————————————————————————-



அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…