-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- வஞ்சனை செய்வோரை ....
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: ராஜீவ் காந்தி
சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …
சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading
அடுத்த பிரதமர் …….
அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும் நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)
நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3) “Schweizer Illustrierte “- இது இந்த ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ் நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள் படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991 … Continue reading
கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)
கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) 25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல் விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள் சுருக்கமாக கீழே – 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, … Continue reading
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….