This gallery contains 1 photo.
…. …. …. மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது வாழ்க்கையின் பிந்தைய பகுதியில், சென்னையில் வாழ்ந்த திருவல்லிக்கேணி வீடு அரசுடைமை ஆக்கப்பட்டு, இப்போது அவரது நினவில்லமாக பாதுகாக்கப் படுகிறது…. பாரதியார் நினைவாக சில பொருட்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. வருடந்தோரும் பாரதியார் பிறந்த நாள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கே … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…