This gallery contains 1 photo.
இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன் உட்கார்ந்திருப்பது அதுவே முதல் முறை… நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டு உறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் – தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின் துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக் கழித்தோம். அடுத்த … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…