.

வாய் பேச முடியாத சிறுமியின் –
ஒரு புதிய தேசிய கீதம்
தேசிய கீதத்தை இசைக்க
வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…?
வாய் பேச முடியாத ஒரு சிறுமி
இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் –
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
.

வாய் பேச முடியாத சிறுமியின் –
ஒரு புதிய தேசிய கீதம்
தேசிய கீதத்தை இசைக்க
வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…?
வாய் பேச முடியாத ஒரு சிறுமி
இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் –
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
KM sir super... Ungalukku Pathil.. https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/embed/KC5mZXMD4nU?si=d_XYsL8UzvrZXHrB
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Beautiful.
May God Bless this child.
K M, Thank you for this video —
வெறும் வாய்ச்சொல் ” வீரர்களைவிட ” — இவருடைய நாட்டுப்பற்றும் — அபிநய தேசிய கீதமும் எவ்வளவோ மேல் … வாழ்க .. !!!
Excellent.With blessings of God Vazgha Valamudan
nice
// யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார திருவிழா- ஆய்வறிக்கை சாடல் //
Read more at: http://tamil.oneindia.com/news/india/sri-sri-event-destroyed-yamuna-s-floodplain-expert-panel-ngt-260521.html …. என்ன சாடி என்ன செய்வது … ? அன்று விதித்த அபராத தொகை ஐந்து கோடியை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டவர் — அதை கட்டினாரா — என்பதைப் பற்றி எந்த செய்தியும் தெரியவில்லையே … உம்…. கொடுத்துவைத்த தாடிக்காரர்கள் … ?…. ஒரு பக்கம் ” கங்கைநதி தூய்மை ” — இன்னொரு பக்கம் யமுனா நதி — அடியோடு நாசம் என்று ஒரு ஆய்வறிக்கை … சூப்பர் — அதற்கு தான் — தவறு செய்தவர்கள் அஞ்சலகத்தில் விற்கும் ” கங்கா தீர்த்தம் ” வாங்கி புனிதமடைய — ஒரு வழி வைத்து இருக்கிறது — மத்திய அரசு என்கிறீர்களா …. ? அதுவும் … சரிதான் …. !!!
இந்த அறிக்கை எழுதியவர்களை கொஞ்சம் கரூருக்கு வர சொல்லுங்களேன்,. காவிரி காவிரி என்று கத்தி கொண்டே , பொக்லைன் மூலம் மணல் அள்ளி விற்பது, சாய கழிவுகளை காவிரியில் கலக்க விடுவது ., தடுத்தால் லாரி ஏற்றி கொல்வது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் .
எவனும் வர மாட்டான்.. பயம் அப்படி தானே ..!!
பாவம் கொழ்ந்தை..நாட்டின்ரொ மீது நிரம்ம்ப நம்பிக்கை வைத்திருக்காள்!