This gallery contains 1 photo.
… … … குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பரில் மூடப்பட்ட, உத்தராகண்ட் -ல் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலையில் திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நிகழ்ந்தன. இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்….அடுத்த ஆறு மாதங்களுக்கு கோவில் திறந்திருக்கும்…. கேதார்நாத் கோவில் சிவலிங்கத்திற்கு, அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும் ஒரு … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…