Category Archives: பொது

இன்னும் கொஞ்சம் சொன்னால் தானென்ன – !!!

This gallery contains 7 photos.

… … … முதல் 2 பகுதிகளையும் எழுதி பதிப்பித்து இடுகையை முடித்த பிறகு – வடுவூரார் காலத்திய இன்னும் கொஞ்சம் மேலதிக தகவல்கள் தற்போது நண்பர் புதியவன் மூலமாக கிடைத்திருக்கின்றன. (புதியவனுக்கு மிக்க நன்றி…) இவை வடுவூரார் நாவல் ஒன்றின் pdf -ல் அறிமுக உரையாக வெளிவந்திருக்கின்றன. இவற்றை படித்த பிறகு, அப்படியே விட்டு … Continue reading

More Galleries

பகுதி-2 – சூலூரும் வடுவூரும்…!!!

This gallery contains 2 photos.

… … … வடுவூர் துரைசாமி அய்யங்கார் ( 1880 – 1942 ) நான் பிறப்பதற்கு முன்பே காலமாகி விட்டாலும் கூட, 1955-லும், அவர் தான் தமிழில் top writer. அவர் புத்தகங்கள் அப்போதும் பேசப்பட்டு வந்தன…சூடாக விற்பனையாகி வந்தன. பகுதி-1 – மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!! முதலில் வடுவூராரைப்பற்றிய … Continue reading

More Galleries

வியப்பானது….!!!

This gallery contains 1 photo.

… … விஷ நீரை அருந்தி மயங்கிக்கிடந்த சகோதரர்கள் நால்வரையும் தருமன் மீட்க முனைந்தபோது, யட்சன், தருமனிடம் – முதலில் என் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லி விட்டு, பிறகு உன் தம்பிகளை மீட்டுச் செல் என்கிறான். அதில் பல கேள்விகளுக்கு ஊடாக யட்சன் கேட்ட இந்த கேள்வியும், அதற்கு தர்மன் சொன்ன பதிலும் இந்த … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!

This gallery contains 5 photos.

… … … என் 12-13 வயதில், ஒரு பத்து மாதங்கள், எங்கள் குடும்பம் கோவைக்கு அருகேயுள்ள சூலூர் என்கிற கிராமம் (அ) சிற்றூரில் ( இப்போது எப்படியோ…!!! ) வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது… என் தந்தைக்கு 3 மாதங்களுக்கு என்று சொல்லி அங்கே மாற்றலாகி, அது 10-12 மாதங்கள் வரை நீடித்தது. இதன் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான அனுபவம் ((என் விருப்பம் – 27)

This gallery contains 1 photo.

… … … …………………… “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை – இன்னும் என்ன சோதனை முருகா…?” ஆனையம்பட்டி ஆதிசேஷ அய்யர் இயற்றிய, மதுரை சோமு ஒவ்வொரு கச்சேரியிலும் மிகவும் விரும்பிப்பாடிய பாடல் – … …………………………………………….. விளையாட இது நேரமா…முருகா…? – மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் எல்லா கச்சேரிகளிலும் மிகவும் விரும்பிப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதற்கு வசனம் எல்லாம் எதற்கு …? ( இன்றைய சுவாரஸ்யம்…!! )

This gallery contains 1 photo.

… … … அவரை விதை போட்டால், துவரையா முளைக்கும்…? விதைத்தவர்…பலனை அறுவடை செய்கிறார்…!!! விளைவை அனுபவிக்கும்போது தானே – தன் செயலின் விபரீதம் புரிகிறது…!!! குறும் படமொன்று – எந்த நாடாக இருந்தாலென்ன …? சொல்லும் கருத்து எல்லாருக்கும் பொதுவானது தானே…!!! … … . ———————————————————————————————————

More Galleries

ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…?

This gallery contains 2 photos.

… … சென்ற மாதம் முதல் வாரத்தில் – பெட்டிக்கடைகளில் தொங்கவிடப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்களுடன், அட்டைப்பட புகைப்படங்களுடன், ஜூனியர் விகடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது… அது குறித்த செய்தியை உடனடியாக விமரிசனம் தளம்- மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…? (09/05/2019) -என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதன் பிறகு, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்