…
…

…
முதல் 2 பகுதிகளையும் எழுதி பதிப்பித்து இடுகையை
முடித்த பிறகு –
வடுவூரார் காலத்திய இன்னும் கொஞ்சம் மேலதிக
தகவல்கள் தற்போது நண்பர் புதியவன் மூலமாக
கிடைத்திருக்கின்றன.
(புதியவனுக்கு மிக்க நன்றி…)
இவை வடுவூரார் நாவல் ஒன்றின் pdf -ல்
அறிமுக உரையாக வெளிவந்திருக்கின்றன.
இவற்றை படித்த பிறகு, அப்படியே விட்டு விட
எனக்கு மனமில்லை.
எனவே அவற்றையும் அப்படியே கீழே பதிவிக்கிறேன்…
அதுவே, வடுவூர் துரைசாமி அய்யங்கார் அவர்களுக்கு
நாம் காட்டும் நன்றி என்று எனக்குத் தோன்றுகிறது.
————————————————————–
வடுவூராரின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் முன்னரே,
2007-ல் பெரும் அக்கறை கொண்டு, பல சிரமங்களுக்கிடையே,
அவற்றை பதிப்பித்த அல்லயன்ஸ் நிறுவனத்தாரின் பதிப்புரை –

…

…

இது க.நா.சுப்ரமணியன் அவர்களின் உரை –

…

…

.
———————————————————————————



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…