…
…

…
அவரை விதை போட்டால்,
துவரையா முளைக்கும்…?
விதைத்தவர்…பலனை அறுவடை செய்கிறார்…!!!
விளைவை அனுபவிக்கும்போது தானே –
தன் செயலின் விபரீதம் புரிகிறது…!!!
குறும் படமொன்று –
எந்த நாடாக இருந்தாலென்ன …?
சொல்லும் கருத்து எல்லாருக்கும் பொதுவானது தானே…!!!
…
…
.
———————————————————————————————————



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…