This gallery contains 4 photos.
. . தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ் “சுதேசமித்திரன்” பற்றியும், அதன் நிறுவனர், ஆசிரியர் திரு.ஜி.சுப்ரமணிய அய்யர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் பல விவரங்களை முதல் தடவையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜூ.வி. ஆசிரியர் திரு.ப.திருமாவேலன். சுப்ரமணிய அய்யரின் சமுதாய சீர்திருத்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்பதாலேயே – சுதந்திரப் போராட்ட களத்தில் … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…