This gallery contains 1 photo.
வன்முறையில் எமக்கு நம்பிக்கை இல்லை… என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்…..ஏனெனில் – “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றும், “ஊழ்வினை உறுத்து வந்து உருட்டும்” என்றும் ஏற்கெனவே எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கொலைகாரனுக்கு வழிகாட்டியவரும், துணை போனவரும் இணை சேர்ந்து சென்னையில் கூட்டம் போடுகிறார்கள்… எதற்கு ..? இங்கு இன்னமும் அகதிகளாக இருக்கும் … Continue reading








காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…