This gallery contains 4 photos.
. சென்னையில் அண்மையில் நடந்த ஒரு குற்ற நிகழ்வும், அதை காவல் துறை கண்டுபிடித்த விதமும், வேகமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். தன் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை புகார் கொடுக்கப் போன ஒரு நபர் எப்படி மூன்று கொலைகளுக்கு காரணமாக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட விதம் விருவிருப்பாக இருந்தது. … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…