This gallery contains 3 photos.
காஷ்மீரில் – வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரிவினைவாத ஆதரவாளர்களின் போராட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டு மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கடைகள், மார்க்கெட்டுகள் – அனைத்தும் அடைக்கப்பட்டு, பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே … Continue reading









அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…